Tuesday, October 25, 2011

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



           சிங்கப்பூரில் கொண்டாடிய தீபாவளி விருந்தின் சில படங்கள்                உங்கள் பார்வைக்கு....


         இலை எல்லோருக்கும் போட்டாச்சா... 



நம்ம வேகத்துக்கு சப்ளை இல்லையே....


நம்ம ரெண்டு பேரும் சாப்பிட்டு... சாப்பிட்டு விளையாடுவோமா....


எப்பா...பேரர்... எல்லா தட்டும் காலி...

 


இன்னும் ஏதாவது வருதா.....


சாப்பிட்டு முடிச்ச பிறகு குரூப் போட்டோ எடுத்தா தொப்பை தெரியாம இருக்க எப்படியெல்லாம் தம் கட்ட வேண்டியிருக்கு....


 விருந்துக்கு பின் ஒரு விளையாட்டு....


விருந்துக்குப் பின் எல்லோரும் வித்தியாசமாய் போட்டோ எடுக்க இடம் தேடித் திரிய.... அம்மையப்பனே உலகம்... உலகமே அம்மையப்பன்...  என    ஓரமாய் கிடந்த சோபாவில் ஒய்யாரமாய் அமர்ந்து எடுத்த                     மங்காத்தா போஸ் படங்கள்...

 


 
இன்று இரவு சிங்கப்பூரில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வந்து நாளை தீபாவளி காலை வீட்டை அடையுமாறு பயணத்திட்டம்.


நன்றி. வணக்கம்.

3 comments:

vasu balaji said...

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடியாச்சா? அப்படியே நெல்லை பக்கம் வந்திட்டு போங்க, ராஜா.