Monday, August 22, 2011

தத்தை உன் வித்தை



கூடு விட்டு
கூடு பாயும்
வித்தையை
ஏடுகளில்
படித்த பொழுது
எக்களித்த
என்மனம்
ஓடி வந்து
ஒட்டிக் கொண்டது
உன்னைக்
       கண்டவுடன் ........


6 comments:

Chitra said...

:-)

துபாய் ராஜா said...

// Chitra said...
:-) //

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி சித்ராக்கா... :))

உணவு உலகம் said...

//ஓடி வந்து
ஒட்டிக் கொண்டது
உன்னைக்
கண்டவுடன் ...........//
நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்களே, ராஜா. வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

சாரி, ஃபார் லேட் விஸிட்.

துபாய் ராஜா said...

// FOOD said...

//ஓடி வந்து
ஒட்டிக் கொண்டது
உன்னைக்
கண்டவுடன் ...........//

நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்களே, ராஜா. வாழ்த்துக்கள். //

வரவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சங்கரலிங்கம் சார்.

துபாய் ராஜா said...

// FOOD said...
சாரி, ஃபார் லேட் விஸிட்.//

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா தான் வந்துருக்கீங்க சித்தப்பா சார். :)