Wednesday, November 11, 2009

உபதேசம்...


அடுத்த வீட்டுச் சுவரில்
அவன் எழுதினான்.
நல்லது செய்தல்
ஆற்றீராயினும்
அல்லது செய்யாதீர்.

9 comments:

பிரபாகர் said...

அவர்களால் ஏற்பட்ட பாதிப்போ?

பிரபாகர்.

ஹேமா said...

சொன்னது நல்ல விஷயம்தான்.ஆனா அதைச் சொல்ல அந்தச் சுவரைவிட நல்ல இடம் கிடைக்கல்ப்போல !

க.பாலாசி said...

//ஆற்றீராயினும்அல்லது செய்யாதீர்.//

அடப்பாவி.....

நைஸ்....

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

:) :)

கலகலப்ரியா said...

ah.. nice..! ennoda blog la update aahala.. avvvv... sry

vasu balaji said...

அது சரி:))

Anonymous said...

அருமை:)!

சந்தனமுல்லை said...

:)) நல்லாருக்கு!!