Sunday, August 30, 2009

பதிவிட்டு பழித்திடுவோம்....

தமிழர்தமை
இழிவு செய்து
அழித்திடும்
கயமைதனை
பதிவிட்டு
பழித்திடுவோம்.

உலகின் முக்கிய செய்தி தொலைக்காட்சிகளில் ஒன்றான CNN இல் இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லவை தொடர்புகொண்டு CNN கேட்ட கேள்விகளால், இலங்கை அரசின் நம்பகத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர், இலங்கை அரசாங்கம் பொய்கூறிவருவதாக நேரடியாகவே தாக்கியுள்ளார். அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

http://www.paristamil.com/tamilnews/?p=29996 என்ற சுட்டிக்கு சென்று CNNன் செய்தி அறிக்கையை பாருங்கள்.

பதிவிட்டு இச்செய்தியை உண்மையின் செவிக்கு உரைத்திடுங்கள்.

4 comments:

vasu balaji said...

கைகோர்த்தமைக்கு நன்றி ராஜா. முயலுவோம்.

பா.ராஜாராம் said...

உயிர் நடுங்கும் பகிர்வு ராஜா..எங்கிருக்கிறோம் நாம்?..கடவுளே..

அ. நம்பி said...

//...இலங்கை அரசின் நம்பகத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.//

அந்த ஈன அரசுக்கு நம்பகத்தன்மை என்று ஒன்று இருக்கிறதா என்ன?

Raju said...

:((