Tuesday, August 15, 2006

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்







அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

9 comments:

Anonymous said...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ராஜா.

கைப்புள்ள said...

சுதந்திரப் பயிர் தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?
இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?
வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?
எந்தை சுயா தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால், என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?
இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?
நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால் ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே -

இப்பாடலை நினைவு படுத்தும் வகையில் பதிவிட்ட தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

நாமக்கல் சிபி said...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

நன்றி அனானி.

துபாய் ராஜா said...

நன்றி 'தல' கைப்பு.

நீங்கள் குறிப்பிட்டுள்ள அருமையான பாடலை அனைவரும் அறியுமாறு தனிப்பதிவாக இடுங்கள்.வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பன்(சரா) said...

அன்பு நண்பர் ராஜாவிற்க்கும் மற்றைய அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்...
சரவணன்.

துபாய் ராஜா said...

நன்றி 'எங்கள் நண்பன்' சரவணன்.

வடுவூர் குமார் said...

துபாய் ராஜா
உங்களுக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

நன்றி திரு.வடுவூர் குமார்.வாழ்த்துக்கள்.